ஆப்நகரம்

கோவை எஸ்.பி. பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் அனுமதி

கோவை எஸ்பி பாண்டியராஜன் மீது நீதிமன்ற உத்தரவுப் படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

Samayam Tamil 16 Mar 2019, 5:33 pm
சென்னை : கோவை எஸ்பி பாண்டியராஜன் மீது நீதிமன்ற உத்தரவுப் படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
Samayam Tamil R Pandiyarajan


எஸ்பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தேர்தல் ஆணையர் சந்தியாபிரதா சாஹு அறிவுறுத்தி உள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் புகார் கொடுத்த பெண்ணின் பெயரை வெளியிட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் வலியுறுத்தியது.

நீதிமன்ற வலியுறுத்தலின் படி எஸ்பி பாண்டியராஜன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி