கோவை : பில்லூர் அணை நிரம்பியுள்ளதால், நீர் திறந்துவிடப்பட உள்ள நிலையில், பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை,மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை, தன் முழு கொள்ளளவான 100 அடியில் 90.4 அடி நீர் நிரம்பி விடதால், அணைக்கு வரும் 12,000 கன அடிநீர் முழுவதுமாக வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை இந்த வருடம் தமிழகத்திற்கு சிறப்பான மழை கொடுத்துள்ளதால், தமிழகத்தின் பெரும்பாலான அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. அணைகள் நிரம்பியதைக் கண்டு விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
கோவை,மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை, தன் முழு கொள்ளளவான 100 அடியில் 90.4 அடி நீர் நிரம்பி விடதால், அணைக்கு வரும் 12,000 கன அடிநீர் முழுவதுமாக வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை இந்த வருடம் தமிழகத்திற்கு சிறப்பான மழை கொடுத்துள்ளதால், தமிழகத்தின் பெரும்பாலான அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. அணைகள் நிரம்பியதைக் கண்டு விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்