கோவை மாவட்டம் குனியபுத்தூர் பகுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குனியமுத்தூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
அதன்படி, சப் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் தலைமையிலான போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வீட்டைக் கண்டறிந்தனர். அங்கு அதிரடியாக சோதனையில் இறங்கினர்.
அப்போது வெளிமாநிலத்தைச் சேர்ந்த இரு இளம்பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. அவர்களைப் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த விவகாரத்தில் தேவி(52) என்பவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அவரையும் கைது செய்த போலீசார், மூவரையும் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அதன்படி, சப் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் தலைமையிலான போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வீட்டைக் கண்டறிந்தனர். அங்கு அதிரடியாக சோதனையில் இறங்கினர்.
அப்போது வெளிமாநிலத்தைச் சேர்ந்த இரு இளம்பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. அவர்களைப் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த விவகாரத்தில் தேவி(52) என்பவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அவரையும் கைது செய்த போலீசார், மூவரையும் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.