ஆப்நகரம்

வீட்டில் தனியாக இருந்த கல்லூாி மாணவி கத்தியால் குத்தி கொலை

விருத்தாசலம் அருகே கல்லூாி முடிந்து வீட்டில் தனியாக இருந்த மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 8 May 2019, 11:08 pm
விருத்தாசலம் அருகே கல்லூாி முடிந்து வீட்டில் தனியாக இருந்த மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil Murder Knife


கடலூா் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கீழ்பவளங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி. இவா் கருவேப்பிலங்குறிச்சி என்ற பகுதியில் வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவரும், இவரது மனைவியும் தினக்கூலிக்கு வேலைக்கு சென்றுவிடுவாா்கள்.

இவா்களது மகள் திலகவதி விருத்தாசலத்தில் உள்ள தனியாா் கல்லூாியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இந்நிலையில் அவா் இன்று கல்லூாிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளாா்.

வீட்டில் தனியாக இருந்த நிலையில் மாலை 5.30 மணியளவில் உறவினா் ஒருவருக்கு போன் செய்து தன்னை யாரோ கத்தியால் குத்திவிட்டதாக தொிவித்து உதவி கேட்டு கதறியுள்ளாா். மாணவியின் குரலைக் கேட்டு வீட்டிற்கு ஓடிவந்த உறவினா் மாணவியை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளாா். ஆனால், சிகிச்சை பலன் இன்றி மாணவி பரிதாபமாக உயிாிழந்தாா்.

வீட்டில் தனியாக இருந்த கல்லூாி மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடா்பாக காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அடுத்த செய்தி