ஆப்நகரம்

‘பாம்பு மன்னன்’ பூனம் சந்த் மர்மமான முறையில் மரணம்!

கடலூரில், பல ஆயிரம் பாம்புகளை காப்பாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரரான பூனம்சந்த் உயிரிழந்தார்.

TNN 16 Mar 2017, 12:11 am
கடலூரில், பல ஆயிரம் பாம்புகளை காப்பாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரரான பூனம்சந்த் உயிரிழந்தார்.
Samayam Tamil snake expert poonam chand dies in a mystery manner
‘பாம்பு மன்னன்’ பூனம் சந்த் மர்மமான முறையில் மரணம்!


கடலூர் பாம்பு மன்னன் என அழைக்கப்படும் பூனம்சந்த், பாம்புகளை யாரும் கொல்லக் கூடாது என்ற குறிக்கோள் உடன், பாம்புகளை காப்பாற்றும் பணியை செய்து வந்தார். இதுவரை ஆயிரக்கணக்கில் பாம்புகளை உயிருடன் காப்பாற்றிய அவர் இன்றும் ஒரு அலுவலகத்தில் புகுந்த பாம்பை பிடித்து விட்டு, வீட்டிற்கு வந்தவர் மயங்கி விழுந்து உள்ளார்.




அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பாம்பு கடித்து உயிரிழந்தாரா ? என்று விசாரணை நடைபெற்று வருகின்றது.

Cuddalore: Snake expert Poonam Chand dies in a mystery manner.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்