ஆப்நகரம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கிரானைட் நிறுவனம் வழங்கிய நிதி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தங்களால் முடிந்த நிதியுதவியை வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள அம்மன் கிரானைட் உரிமையாளர் ராமசாமி முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வழங்கினார்.

Samayam Tamil 16 Jun 2021, 1:08 pm
கொரோனா தடுப்பு நிவாரணமாக தங்களால் முடிந்த நிதியுதவியை வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்பேரில் சினிமா நடிகர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என பலரும் கொரோனா பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகின்றனர்.
Samayam Tamil நிவாரண நிதி வழங்கப்படுகிறது
நிவாரண நிதி வழங்கப்படுகிறது


வெறிச்சோடிய டாஸ்மாக் கடை; அதற்கு காரணம் இது தானாம்!

அந்தவகையில், தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள அம்மன் கிரானைட் உரிமையாளர் ராமசாமி முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக ரூ. 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வழங்கினார்.

அடுத்த செய்தி