தமிழக அரசு நியாய விலை கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு ,கோதுமை, சர்க்கரை, புழுங்கல் அரிசி, பச்சரிசி, பாமாயில் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் இதை நியாய விலை கடை பணியாளர்கள், ரேசன் அரிசி கடத்தல் கும்பலுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ரேசன் அரிசி
அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு ரேசன் அரிசி கடத்தியவர்கள் குறித்து நியாய விலை கடை வட்டவழங்கல் தனி தாசில்தார் குழிவேல் என்பவருக்கு கடந்த 19 ம் தேதி தகவல் சொன்ன திமுக பிரமுகர் அப்துல் ரகுமானுக்கு, அரிசி கடத்தல் கும்பல் தாக்கியும், கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு கடைகளில் இருந்து கடத்தல்
இந்நிலையில் இன்று காலை ரயில்வே ஸ்டேசன் வளாகத்தில் செயல்பட்டு வரும் BF001, BF002 எண் கொண்ட இரண்டு கடைகளில் இருந்து கடத்தல் கும்பல் ஒன்று பெண்களை நிறுத்தி வைத்து கொண்டு கடையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அரிசியை வாங்கி வந்து இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்று வந்தனர்.
வட்டவழங்கல் தனி தாசில்தார்
அப்போது அங்கு வந்த வட்டவழங்கல் தனி தாசில்தார் குழிவேல் என்பவர் ரேசன் அரிசி விற்பனை செய்யும் சிவா என்பவரை விரட்டி அடித்தார். மேலும் கொஞ்ச தூரத்தில் நின்று கொண்டு ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்த பெண்களையும் விரட்டி அனுப்பினார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கிராமத்தார் -குடும்பத்துடன் திருச்சி ஆட்சியரிடம் புகார்
உணவுத்துறை அமைச்சர் மாவட்டத்தில் தொடர்ந்து கடத்தல்
திண்டுக்கல் மாவட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் மாவட்டத்தில் தொடர்ந்து பழனி பகுதியில் ரேசன் அரிசி கடத்தல் நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ரேசன் அரிசி
அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு ரேசன் அரிசி கடத்தியவர்கள் குறித்து நியாய விலை கடை வட்டவழங்கல் தனி தாசில்தார் குழிவேல் என்பவருக்கு கடந்த 19 ம் தேதி தகவல் சொன்ன திமுக பிரமுகர் அப்துல் ரகுமானுக்கு, அரிசி கடத்தல் கும்பல் தாக்கியும், கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று காலை ரயில்வே ஸ்டேசன் வளாகத்தில் செயல்பட்டு வரும் BF001, BF002 எண் கொண்ட இரண்டு கடைகளில் இருந்து கடத்தல் கும்பல் ஒன்று பெண்களை நிறுத்தி வைத்து கொண்டு கடையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அரிசியை வாங்கி வந்து இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்று வந்தனர்.
வட்டவழங்கல் தனி தாசில்தார்
அப்போது அங்கு வந்த வட்டவழங்கல் தனி தாசில்தார் குழிவேல் என்பவர் ரேசன் அரிசி விற்பனை செய்யும் சிவா என்பவரை விரட்டி அடித்தார். மேலும் கொஞ்ச தூரத்தில் நின்று கொண்டு ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்த பெண்களையும் விரட்டி அனுப்பினார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கிராமத்தார் -குடும்பத்துடன் திருச்சி ஆட்சியரிடம் புகார்
உணவுத்துறை அமைச்சர் மாவட்டத்தில் தொடர்ந்து கடத்தல்
திண்டுக்கல் மாவட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் மாவட்டத்தில் தொடர்ந்து பழனி பகுதியில் ரேசன் அரிசி கடத்தல் நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.