ஆப்நகரம்

ஒரு கிலோ பூவிற்கு 10 ரூபாய் லக்கேஜ் சார்ஜ் கேட்ட நடத்துடனர்

ஓசூரில் அரசுப் பேருந்தில் பயணித்த பயணி தன்னுடன் ஒரு கிலோ பூ எடுத்து வந்ததால் , நடத்துநர் அவரிடம் 10 ரூபாய் வசூலித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Dec 2017, 10:40 am
ஓசூரில் அரசுப் பேருந்தில் பயணித்த பயணி தன்னுடன் ஒரு கிலோ பூ எடுத்து வந்ததால் , நடத்துநர் அவரிடம் 10 ரூபாய் வசூலித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil a conductor give asked a passenger to give more money for luggage
ஒரு கிலோ பூவிற்கு 10 ரூபாய் லக்கேஜ் சார்ஜ் கேட்ட நடத்துடனர்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே அரசு பேருந்தில் பயணி ஒருவர் ஒரு கிலோ பூவுடன் பயணம் செய்துள்ளார். சூளகிரி பேருந்து நிலையத்தில் இருந்து ஓசூருக்கு சென்ற அரசு பேருந்தில் பயணி தன்னுடன் ஒரு கிலோ பூக்கூடை வைத்திருந்தார். அவரிடம் அந்த பேருந்தின் நடத்துநர் பயணக் கட்டணம் போக 10 ரூபாய் அதிமாக கேட்டுள்ளார்.

ஆனால் அந்த பயணி கொடுக்க மறுத்துள்ளார் .அத்தோடு அதைவிடாமல் மீண்டும் அவரிடம் பணம் கேட்டுள்ளார். வேறு வழியில்லாமல் அவரும் அந்த பணத்தை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்