ஆப்நகரம்

தொட்டிலில் விளையாடிய 14 வயது சிறுமி மரணம்!

கர்நாடக மாநிலத்தில் தொட்டிலில் விளையாடிக்கொண்டிருந்த 14 வயது குழந்தை எதிர்பாராத விதமாக கழுத்து நெரிப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 1 Dec 2018, 5:59 pm
கர்நாடக மாநிலத்தில் தொட்டிலில் விளையாடிக்கொண்டிருந்த14 வயது குழந்தை எதிர்பாராத விதமாக கழுத்து நெரிப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil 8


கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள சிருகுப்பா ஊரை சேர்ந்த சந்த்பஷாவுக்கு திருமணமாகி, 14 வயதில் பிரவீன் பேகம் என்ற மகள் உள்ளார். இவர் வழக்கம்போல் புடவையால் ஆன தொட்டிலில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது விளையாட்டாக தொட்டில் சீலையில் தலை மாட்டிக்கொண்டது.இதனால் கழுத்து நெரிக்கப்பட்டு பிரவீன் பேகமுக்குமூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உடனடியாக பிரவீன் பேகமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனார். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். இதுதொடர்பாக சிருகப்பா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி