ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் நடந்த சாப்பாடு போட்டியில் ஒரு நபர் 2.5 கிலோ அரிசி சாதத்தை சாப்பிட்டு பரிசு வென்றுள்ளார்.
ஓணம் பண்டிகைக்காக கேரளாவில் ஒரு உள்ளூர் கிளபில் சாப்பிடும் போட்டி நடந்தது. இதில் ஒரு மணி நேரத்தில் 2.5 கிலோ சோறு சாப்பிட வேண்டும். சோறுடன் மோர்குழம்பு, ஊறுகாய் கொடுக்கப்படும் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 5001 பணம் பரிசாக வழங்கப்படும் என விதிமுறை வைக்கப்பட்டது.
இந்த போட்டி 2 ரவுண்டுகளாக நடந்தது. முதல் ரவுண்டில் வெற்றி பெற்றவர்கள் இரண்டாவது ரவுண்டுக்கு முன்னேறுவார்கள். இப்படி இரண்டாவது மற்றும் இறுதி ரவுண்டில் பங்கேற்ற ஒருவர் 2.5 கிலோ சாதத்தை வெறும் அரை மணி நேரத்தில் சாப்பிட்டு அனைவரையும் அதிரவைத்தார். வெற்றி பெற்ற அவருக்கு ரூ. 5001 பரிசு வழங்கப்பட்டது.
ஓணம் பண்டிகைக்காக கேரளாவில் ஒரு உள்ளூர் கிளபில் சாப்பிடும் போட்டி நடந்தது. இதில் ஒரு மணி நேரத்தில் 2.5 கிலோ சோறு சாப்பிட வேண்டும். சோறுடன் மோர்குழம்பு, ஊறுகாய் கொடுக்கப்படும் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 5001 பணம் பரிசாக வழங்கப்படும் என விதிமுறை வைக்கப்பட்டது.
இந்த போட்டி 2 ரவுண்டுகளாக நடந்தது. முதல் ரவுண்டில் வெற்றி பெற்றவர்கள் இரண்டாவது ரவுண்டுக்கு முன்னேறுவார்கள். இப்படி இரண்டாவது மற்றும் இறுதி ரவுண்டில் பங்கேற்ற ஒருவர் 2.5 கிலோ சாதத்தை வெறும் அரை மணி நேரத்தில் சாப்பிட்டு அனைவரையும் அதிரவைத்தார். வெற்றி பெற்ற அவருக்கு ரூ. 5001 பரிசு வழங்கப்பட்டது.