வரும் செப்டம்பர் 5ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாப்படுகிறது. இதனையொட்டி விநாயகர் சிலையை உருவாக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள உல்கஸ்நகரில் விநாகர் சிலையை எடுத்துச் செல்லும் போது மின்சாரம் தாக்கி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விநாயகர் சிலையை எடுத்து செல்லும் போது மின்சாரம் தாக்கி இருவர் பலி
விநாயகர் சிலையை எடுத்துச் செல்லும் போது மின்சாரம் தாக்கி இருவர் பலி.
TNN 30 Aug 2016, 1:01 am