ஆப்நகரம்

பாட்டு பாடி நிதி திரட்டிய உச்சநீதிமன்ற நீதிபதிகள்

கேரள வெள்ள நிவாரணத்திற்காக உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர் பாட்டு பாடி நிதி அளிக்கக் கோரினர்.

Samayam Tamil 28 Aug 2018, 4:48 pm
டெல்லி: கேரள வெள்ள நிவாரணத்திற்காக உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர் பாட்டு பாடி நிதி அளிக்கக் கோரினர்.
Samayam Tamil DlmgC-9X0AE74vB


கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி திரட்ட டெல்லியில் திங்கட்கிழமை கலை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் மற்றும் நீதிபதி குரியன் ஜோசப் ஆகியோர் இதில் கலந்துகொண்டு பாடல்கள் பாடினார்.

உச்சநீதிமன்ற பத்திரிகையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் நீதிபதி குரியன் ஜோசப், "We shall overcome" என்ற பாடலைப் பாடகர் மோகித் சவானுடன் சேர்ந்து பாடினார்.
நீதிபதி கே.எம்.ஜோசப், யேசுதாஸின் மலையாள பாடல் ஒன்றையும் "மதுபன் இந்தி பாடல் ஒன்றையும் தனியாகவே பாடினார்.

அடுத்த செய்தி