ஆப்நகரம்

கட்டுப்பாடு இழந்து கூடத்திற்கு நடுவே லாரி ஓடியதில் 20 பேர் பரிதாபமாக பலி

ஆந்திர மாநிலம், சித்தூரில் உள்ள கடைத்தெருவில் கட்டுப்பாடு இழந்த லாரி, மக்கள் கூட்டத்தில் ஓடியதால், அதில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளனர்.

TNN 21 Apr 2017, 5:05 pm
சித்தூர் : ஆந்திர மாநிலம், சித்தூரில் உள்ள கடைத்தெருவில் கட்டுப்பாடு இழந்த லாரி, மக்கள் கூட்டத்தில் ஓடியதால், அதில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளனர்.
Samayam Tamil 20 killed as truck runs into crowd in chittoor in andhra
கட்டுப்பாடு இழந்து கூடத்திற்கு நடுவே லாரி ஓடியதில் 20 பேர் பரிதாபமாக பலி


சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், “யெர்பேடு காவல் நிலையகாவல் நிலையத்திற்கு அருகே மக்கள் கூட்டம் உள்ள சந்தைப் பகுதியில், திடீரென ஒரு சரக்கு லாரி தன் கட்டுப்பட்டை இழந்து ஓடி வந்தது.

இதில் சிக்கி பொதுமக்கள், காவல் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட 20 பேர் பலியாகினர்.” என தெரிவித்தார்.

இந்த கோர விபத்திற்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளனர்.


My prayers are with the grieved families of the Chittoor mishap victims. Ordered swift administration support in all possible means. — N Chandrababu Naidu (@ncbn) April 21, 2017
Pained by the loss of lives due to an accident in AP’s Chittoor dist. Condolences to families of the deceased & prayers with the injured: PM — PMO India (@PMOIndia) April 21, 2017

அடுத்த செய்தி