ஆப்நகரம்

குளிக்கச் சென்ற இடத்தில் விபரீதம்: குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

உத்தரகாண்டில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்களில் இருவர் தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

TNN 15 Jul 2017, 5:28 am
உத்தரகாண்டில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்களில் இருவர் தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
Samayam Tamil 3 children drowned while taking bath in a pond two dead one admitted to hospital in critical conditio
குளிக்கச் சென்ற இடத்தில் விபரீதம்: குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி


உத்தரகாண்ட் மாநிலத்தில், ஹாதிமா என்ற பகுதியில் உள்ள குளத்தில் 3 சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். குளத்தில் குளித்திக் கொண்டிருந்த அவர்கள் ஆழம் இருப்பது கூட தெரியாமல் உற்சாகத்தில் ஆழமான பகுதிக்குள் சென்று மூழ்கியுள்ளனர். இதில், ஒருவர் மட்டும் மோசமான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மற்ற இருவர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Khatima (Uttarakhand): 3 children drowned while taking bath in a pond. Two dead, one admitted to hospital in critical condition. — ANI (@ANI_news) July 14, 2017

அடுத்த செய்தி