ஆப்நகரம்

சூரப்புலியை சுட்டெரித்துக் கொன்ற வெயில்!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள புலி ஒன்று சுட்டெரிக்கும் வெப்பம் தாங்காமல் இறந்துள்ளது.

TNN 27 Jun 2017, 6:58 pm
கவுஹாத்தி: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள புலி ஒன்று சுட்டெரிக்கும் வெப்பம் தாங்காமல் இறந்துள்ளது.
Samayam Tamil 7 year old royal bengal tiger dies reportedly due to heat wave
சூரப்புலியை சுட்டெரித்துக் கொன்ற வெயில்!


தெலுங்கானா மாநிலம் கவுஹாத்தியில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. கோடைகாலம் முடிந்த பின்பும் சூரியன் சுட்டெரித்து வருகிறது.

இந்நிலையில், புலி ஒன்று கொளுத்தும் வெயிலின் சூட்டைத் தாங்க முடியாமல் துடிதுடித்து இறந்திருக்கிறது. அதனை சோதனை செய்த மருத்துவர்கள் அனல்காற்று தாங்க முடியாமல் புலி இறந்திருப்பதாக கூறியுள்ளனர்.
Guwahati: 7-year-old Royal Bengal tiger dies reportedly due to heat wave; body to be sent to Hyderabad for postmortem. pic.twitter.com/JlkQRE2c95 — ANI (@ANI_news) June 27, 2017 7 வயதே ஆன அந்த புலிக்குட்டியின் உடலை வனத்துறையினர் கைபற்றி போஸ்ட்மார்ட்டம் செய்ய ஹைதராபாத் அனுப்பி வைத்துள்ளனர்.

அண்மையில், ஒரிசா மாநிலத்தின் வனப்பகுதியில் யானை ஒன்று அதீத வெப்பத்தினால் ஹீட்ஸ்டோக் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி