ஆப்நகரம்

ஒரே நேரத்தில் 140 பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த ஆண்!

சிபிசிஐடி கான்ஸ்டபிளாக பணியாற்றியவர் ஒரே நேரத்தில் 140 பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக அவரது மகளே நீதிமன்றத்தில் சாட்சி சொல்லி இருக்கிறார்.

TNN 25 Jul 2016, 10:05 pm
சிபிசிஐடி கான்ஸ்டபிளாக பணியாற்றியவர் ஒரே நேரத்தில் 140 பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக அவரது மகளே நீதிமன்றத்தில் சாட்சி சொல்லி இருக்கிறார்.
Samayam Tamil a man had 140 sex partners
ஒரே நேரத்தில் 140 பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த ஆண்!


பரேலி : வீட்டில் கிடைத்த இரண்டு கடிதங்களின் மூலம் தனது தந்தை பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்பதை தெரிந்து கொண்ட அவரது மகள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் காவலர்கள் புகாரை ஏற்க மறுத்ததால் நீண்ட போராட்டத்திற்கு பிறகு காவல் துறை கண்காணிப்பாளரிடம் நேரடியாக புகார் தெரிவித்ததை அடுத்து, சிபிசிஐடி கான்ஸ்டபிள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர் எத்தனை பேருடன் தொடர்பு இருக்கிறது, எவருடன் எங்கு உடல்ரீதியான தொடர்பு வைத்துக்கொண்டேன் என்று குறிப்பிட்டு வைத்திருந்திருக்கிறார். மற்றொரு குறிப்பில் தனது மகனையும், மனைவியையும் தான் கொலை செய்ததையும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 6-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

அடுத்த செய்தி