ஆப்நகரம்

மாணவியை வன்புணர்வு செய்த ஆசிரியர் கைது

விசாகப்பட்டினத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், பள்ளியில் பயிலும் 14 வயதான மாணவியை கடத்திச் சென்று வன்புணர்வு செய்துள்ளார். மாணவி அதனை எதிர்க்க முயன்றுள்ளார். அப்போது ஆசிரியர் கடுமையாக மாணவியைத் தாக்கியுள்ளார். அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் கைதாகியுள்ளார்.

Samayam Tamil 27 Feb 2019, 6:37 pm
விசாகப்பட்டினத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், பள்ளியில் பயிலும் 14 வயதான மாணவியை கடத்திச் சென்று வன்புணர்வு செய்துள்ளார். மாணவி அதனை எதிர்க்க முயன்றுள்ளார். அப்போது ஆசிரியர் கடுமையாக மாணவியைத் தாக்கியுள்ளார். அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் கைதாகியுள்ளார்.
Samayam Tamil sexual harrasment


விசாகப்பட்டினத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் மற்றொரு பள்ளியில் பயிலும் 14 வயதான மாணவியை கடத்திச் சென்று வன்புணர்வு செய்துள்ளார். வண்டியில் லிப்ட் கொடுக்கும் சாக்கில் மாணவியை ஆளில்லா இடத்துக்கு கூட்டிச் சென்று வன்புணர்வு செய்துள்ளார். மாணவி அதனை எதிர்க்க முயன்றுள்ளார். அப்போது ஆசிரியர் கடுமையாக மாணவியைத் தாக்கியுள்ளார். மாணவியின் அலறலை கேட்டு அக்கம்பக்கத்தில் குடி இருந்தவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆசிரியர் தப்பி ஓட முயல, உடனே பொதுமக்கள் மரண அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் கைதாகியுள்ளார்.

இவ்வழக்கு சீடிகாடா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. போஸ்கோ சட்டத்தின்கீழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்த ஆசிரியர் இதுகூறித்து வெளியே கூறினார் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளார்.

அடுத்த செய்தி