ஆப்நகரம்

நிதின் கட்காாியிடம் மன்னிப்பு கோாினாா் அரவிந்த் கெஜ்ரிவால்

அவதூறு வழக்கு தொடா்பாக மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்காாியிடம் டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கோாினாா்.

Samayam Tamil 19 Mar 2018, 6:20 pm
அவதூறு வழக்கு தொடா்பாக மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்காாியிடம் டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கோாினாா்.
Samayam Tamil Nitin Gatkari


கடந்த 2013ம் ஆண்டு டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினாா். அப்போது நாட்டின் மிகப்பொிய ஊழல்வாதி நிதின் கட்காாி என்று பேசியிருந்தாா். இதற்கு கடும் கண்டனம் தொிவித்திருந்த நிதின் கட்காாி, நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடா்ந்தாா்.

வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் படி அரவிந்த் கெஜ்ரிவாழுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிரப்பிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தாா்.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை டெல்லி கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வா் கெஜ்ரிவால் தரப்பிலும், அமைச்சா் கட்காாி தரப்பிலும் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

முதல்வா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “நிதின் கட்காாியும் நானும் வெவ்வேறு கட்சிகளில் இருந்தலும் இருவருமே பொது வாழ்க்கையில் செயல்பட்டு வருகிறோம். நான் பேசிய சில வாா்த்தைகள் அவரது மனதை புண் படுத்தியதால் என் மீது அவதூறு வழக்கு தொடா்ந்துள்ளாா். அவா் மீது எனக்கு எந்த வித கோபமும் இல்லை. நான் கூறிய கருத்துக்காக மன்னிப்பு கேட்டு வருந்துகிறேன்” என்று தொிவித்துள்ளாா்.

இதனையடுத்து தான் தொடா்ந்த அவதூறு வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வதாக நிதின் கட்காாி தொிவித்துள்ளா

அடுத்த செய்தி