ஆப்நகரம்

டெல்லியில் பிறந்த உடனே நடக்கப் பழகிய அதிசய குழந்தை

டெல்லியில் பிறந்த சில மணிநேரத்திலேயே குழந்தை ஒன்று, நர்சின் உதவியோடு நடக்கப் பழகும் காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

TNN 29 May 2017, 12:37 am
டெல்லியில் பிறந்த சில மணிநேரத்திலேயே குழந்தை ஒன்று, நர்சின் உதவியோடு நடக்கப் பழகும் காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil baby waking immediately after being born is breaking the social media
டெல்லியில் பிறந்த உடனே நடக்கப் பழகிய அதிசய குழந்தை


எந்த குழந்தையும், பிறந்து சில மாதங்கள் கடந்த பிறகே, தவழ ஆரம்பிக்கும். பின்னர், சிறிது காலம் உட்காரத் தொடங்கி, முழங்கால்களால் மண்டியிட்டு தவழ தொடங்கி, அதன் பிறகே எழுந்து நின்று, நடக்க ஆரம்பிக்கும்.

இந்நிலையில், டெல்லியில் ஒரு குழந்தை சற்று அதிசயமாக, பிறந்து சில மணிநேரத்திலேயே, நர்ஸின் உதவியோடு, நடக்கப் பழகும் காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிஞ்சுக் கால்களால், அந்த குழந்தை நடக்கப் பழகும் காட்சிகள் அடங்கிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.



Delhi: Baby waking immediately after being born is breaking the social media.

அடுத்த செய்தி