ஆப்நகரம்

300 வகை மாம்பழங்கள் ஒரே இடத்தில்!

மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறும் மாம்பழத் திருவிழாவில் 300 வகையான மாம்பழங்கள் விற்கப்பட்டன.

Samayam Tamil 10 Jun 2018, 10:28 am
மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறும் மாம்பழத் திருவிழாவில் 300 வகையான மாம்பழங்கள் விற்கப்பட்டன.
Samayam Tamil mngo2


கடந்த 8ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் மாம்பழத் திருவிழா தொடங்கியது. மூன்று நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த திருவிழாவுக்காக மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து மாம்பழங்கள் கொண்டுவரப்பட்டன.

மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுலாவைப் பயணிகள் வருகையை அதிகரிக்கும் நோக்கில் இந்தத் திருவிழாவு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தத் திருவிழாவில் திரளான மக்கள் பங்கேற்று மாம்பழங்களை வாங்கிச் சென்றனர்.

இந்த விழாவின் போது மாம்பழங்களை வைத்து சமைக்கும் சமையல் போட்டியும் நடைபெற்றது.

அடுத்த செய்தி