மும்பை : மணைவி மீது சந்தேகம் ஏற்பட்ட கணவன், கொலை செய்ததோடு, அவரின் மார்பகங்களை அறுத்து கொடூரம் செய்துள்ளார்.
மும்பை, பிவண்டியை சேர்ந்தவர்கள் இசாஜ்(22), மற்றும் சாமினா (21) (இருவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது). கணவன் மனைவியான இவர்களுக்கிடையே ஞாயிறு மாலை சண்டை ஏற்பட்டது. சாமினா வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறிய நிலையில் சண்டை வலுத்தது. இதனிடையே, என் மனைவி மேலிருந்து விழுந்ததால் இறந்துவிட்டார் என இசாஜ் போலீஸுக்கு தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் நடத்திய விசாரணையில், சாமினாவின் உடலில் கத்தியால் குத்திய அடையாளங்களும், மார்பகங்கள் வெட்டப்பட்டதும் தெரியவந்தது.
பிரேதபரிசோதனை நடத்திய பின், இசாஜ் மீது சந்தேகமடைந்த போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மும்பை, பிவண்டியை சேர்ந்தவர்கள் இசாஜ்(22), மற்றும் சாமினா (21) (இருவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது). கணவன் மனைவியான இவர்களுக்கிடையே ஞாயிறு மாலை சண்டை ஏற்பட்டது. சாமினா வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறிய நிலையில் சண்டை வலுத்தது. இதனிடையே, என் மனைவி மேலிருந்து விழுந்ததால் இறந்துவிட்டார் என இசாஜ் போலீஸுக்கு தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் நடத்திய விசாரணையில், சாமினாவின் உடலில் கத்தியால் குத்திய அடையாளங்களும், மார்பகங்கள் வெட்டப்பட்டதும் தெரியவந்தது.
பிரேதபரிசோதனை நடத்திய பின், இசாஜ் மீது சந்தேகமடைந்த போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.