ஜம்மு காஷ்மீரில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், 40 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
அங்குள்ள ராஜூரி மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பூன்ச் பகுதியில் உள்ள காரீப் நவாஸ் அகாடமி என்ற பள்ளிக்குச் சொந்தமான பேருந்தில், சிறுவர், சிறுமியர் உள்பட 45 பேர் சுற்றுலா சென்றுள்ளனர். பேருந்து, ராஜூரி, சோபியான் மாவட்டங்களை இணைக்கும் முகால் சாலையில் சென்றபோது, எதிர்பாராவிதமாக, சாலையோரம் சரிந்து, அப்படியே கீழே அதல பாதாளத்தில் விழுந்துவிட்டது.
அதில் இருந்த குழந்தைகள் உள்பட அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, பள்ளி பேருந்து விபத்துக்குள்ளான செய்தியை காரீப் நவாஸ் அகாடமி பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. சுற்றுலா சென்ற அனைவரும் பத்திரமாக திரும்பிவிட்டதாகவும், அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
A bus with 40 schoolchildren on a picnic -- that reportedly fell into a gorge in Jammu and Kashmir’s Rajouri district on Thursday afternoon -- was safe and no accident took place, officials said.
அங்குள்ள ராஜூரி மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பூன்ச் பகுதியில் உள்ள காரீப் நவாஸ் அகாடமி என்ற பள்ளிக்குச் சொந்தமான பேருந்தில், சிறுவர், சிறுமியர் உள்பட 45 பேர் சுற்றுலா சென்றுள்ளனர். பேருந்து, ராஜூரி, சோபியான் மாவட்டங்களை இணைக்கும் முகால் சாலையில் சென்றபோது, எதிர்பாராவிதமாக, சாலையோரம் சரிந்து, அப்படியே கீழே அதல பாதாளத்தில் விழுந்துவிட்டது.
அதில் இருந்த குழந்தைகள் உள்பட அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, பள்ளி பேருந்து விபத்துக்குள்ளான செய்தியை காரீப் நவாஸ் அகாடமி பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. சுற்றுலா சென்ற அனைவரும் பத்திரமாக திரும்பிவிட்டதாகவும், அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
A bus with 40 schoolchildren on a picnic -- that reportedly fell into a gorge in Jammu and Kashmir’s Rajouri district on Thursday afternoon -- was safe and no accident took place, officials said.