டெல்லி: நீண்ட நாட்களாக காலியாக உள்ள பதவிகளை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் காணப்படும் காலிப் பணியிடங்களால் சீரிய முறையில் செயல்பாடுகள் நடைபெறுவது இல்லை.
இதனைக் கவனித்த மத்திய நிதியமைச்சகம் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
அதன்படி, 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் காலியாக உள்ள பதவிகளை நீக்குவது குறித்து விரிவாக அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக நிதி ஆலோசகர்கள், அனைத்து அமைச்சகங்களின் செயலர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதற்கு சிலர் பதிலளித்துள்ள நிலையில், எஞ்சியவர்களின் பதில்களுக்காக காத்திருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
Central Govt plans to close all vacancies which continued for 5 years.
நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் காணப்படும் காலிப் பணியிடங்களால் சீரிய முறையில் செயல்பாடுகள் நடைபெறுவது இல்லை.
இதனைக் கவனித்த மத்திய நிதியமைச்சகம் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
அதன்படி, 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் காலியாக உள்ள பதவிகளை நீக்குவது குறித்து விரிவாக அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக நிதி ஆலோசகர்கள், அனைத்து அமைச்சகங்களின் செயலர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதற்கு சிலர் பதிலளித்துள்ள நிலையில், எஞ்சியவர்களின் பதில்களுக்காக காத்திருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
Central Govt plans to close all vacancies which continued for 5 years.