திருவனந்தபுரம்: கடல்சார் வாழ்வை காக்க கடலுக்கு அடியில் மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
உலகிலேயே முதல் முறையாக கடலுக்கு அடியில் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற கோவளம் கடற்பகுதியில், 50 மீட்டர் தொலைவில் மாநாடு நடைபெற்றது. 20 நிமிடங்கள் நடைபெற்ற நிகழ்வில், 5 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதில் உதய சமுத்ர ஹோட்டல்களின் தலைமை அதிகாரி ராஜா கோபால் ஐயர், யு.எஸ்.டி க்ளோபல் நிறுவனத்தின் ஹேமா மேனன், டிசிஎஸ் நிறுவனத்தின் தினேஷ் பி.தம்பி, நியோலாஜிக்ஸ் நிறுவனத்தின் ஷியாம் குமார், அவோன் மொபிலிடி நிறுவனத்தின் ரோனி தாமஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்களுடன் ’யு’ வடிவ டேபிளையும் கொண்டு சென்றனர். ’ஓஷன் லவ்’ என்ற பெயரில் கடல்சார் வாழ்வு மற்றும் பருவநிலை மாறுபாடு ஆகியவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டது.
அந்த நிகழ்வு மூலம் உலக நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் விழிப்படைய வேண்டும் என்றும், கடல்சார் வாழ்வை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏற்படுத்தப்பட்டது. வரும் ஜூன் 8ஆம் தேதி உலக பெருங்கடல் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, புதிதாக அமைப்பு ஒன்றை உருவாக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
In a first of its kind event across the globe, five CEOs went 6 metres under water to the ocean bed at Kovalam, a famed beach in Kerala, to do a 20-minutes conference on Monday morning, and took a pledge that they will do their best to protect marine life.
உலகிலேயே முதல் முறையாக கடலுக்கு அடியில் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற கோவளம் கடற்பகுதியில், 50 மீட்டர் தொலைவில் மாநாடு நடைபெற்றது. 20 நிமிடங்கள் நடைபெற்ற நிகழ்வில், 5 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதில் உதய சமுத்ர ஹோட்டல்களின் தலைமை அதிகாரி ராஜா கோபால் ஐயர், யு.எஸ்.டி க்ளோபல் நிறுவனத்தின் ஹேமா மேனன், டிசிஎஸ் நிறுவனத்தின் தினேஷ் பி.தம்பி, நியோலாஜிக்ஸ் நிறுவனத்தின் ஷியாம் குமார், அவோன் மொபிலிடி நிறுவனத்தின் ரோனி தாமஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்களுடன் ’யு’ வடிவ டேபிளையும் கொண்டு சென்றனர். ’ஓஷன் லவ்’ என்ற பெயரில் கடல்சார் வாழ்வு மற்றும் பருவநிலை மாறுபாடு ஆகியவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டது.
அந்த நிகழ்வு மூலம் உலக நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் விழிப்படைய வேண்டும் என்றும், கடல்சார் வாழ்வை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏற்படுத்தப்பட்டது. வரும் ஜூன் 8ஆம் தேதி உலக பெருங்கடல் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, புதிதாக அமைப்பு ஒன்றை உருவாக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
In a first of its kind event across the globe, five CEOs went 6 metres under water to the ocean bed at Kovalam, a famed beach in Kerala, to do a 20-minutes conference on Monday morning, and took a pledge that they will do their best to protect marine life.