சுக்மா: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற மாவோயிஸ்ட் தாக்குதலில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனம் மீது மாவோயிஸ்ட்டுகள் குறி வைத்து தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த வீரர்கள் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனம் மீது மாவோயிஸ்ட்டுகள் குறி வைத்து தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த வீரர்கள் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.