ஆப்நகரம்

விலை நிலங்களில் பறவையை விரட்ட மோடி, அமித்ஷா கட்டவுட்டுகள்

கர்நாடகாவில் தேர்தல் முடிந்த நிலையில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் கட்டவுட்டுகளை பறவைகள் விரட்ட விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனா்.

Samayam Tamil 17 Jul 2018, 6:34 pm
கர்நாடகாவில் தேர்தல் முடிந்த நிலையில் பிரதமர் மோடிமற்றும் அமித்ஷாவின் கட்டவுட்டுகளை பறவைகள் விரட்ட விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனா்.
Samayam Tamil 65019944


கர்நாடகாவில்சமீபத்தில்நடந்தசட்டமன்றத் தேர்தலில் சிங்மங்களூர் மாவட்டத்தில்5 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றது. தேர்தல் முடிந்த நிலையில் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திய பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும்எடியூரப்பாவின்கட்டவுட்டுகளைஎடுத்து சென்று விவசாயிகள் விலை நிலங்களில் பறவை ஓட்டும் பொம்மைகளாக பயன்படுத்துகிறார்கள்.

கர்நாடகத்தில் பருவமழை நன்றாக பெய்துள்ளது. இதனால் விதை நெல் பயிரிட்ட இடங்களில் இந்த கட்டவுட்டுகளைபதித்துள்ளனர்.
மேலும் கட்சி தலைவர்களின் கட்டவுட்களை இதுபோன்று பயன்படுத்தக் கூடாதுஎன்று எந்த கட்டுப்பாடும் கிடையாது என்று விவிசாயிகள் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி