ஆப்நகரம்

பெங்களூரு விமானநிலையத்தில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையை சேர்ந்த சுரேஷ் என்ற காவலர், பெங்களூரு விமானநிலையத்தில் இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

TOI Contributor 16 Jan 2017, 3:13 pm
பெங்களூரு : மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையை சேர்ந்த சுரேஷ் என்ற காவலர், பெங்களூரு விமானநிலையத்தில் இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Samayam Tamil cisf constable shoots himself dead at bengaluru airport
பெங்களூரு விமானநிலையத்தில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையை சேர்ந்த டி-கம்பெனியை சேர்ந்த கயக்வட் சுரேஷ் என்பவர் பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள 7வது தூண் அருகே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சுரேஷ் தற்கொலை குறித்து எந்த ஒரு விபரத்தையை தெரிவிக்காமல், எழுதிவைக்காமல் இறந்துள்ளார்.

இதுகுறித்து,மூத்த போலீஸ் அதிகார் தெரிவிக்கையில், “சுரேஷ் சமீபத்தில் விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்ந்து வருகின்றார். அவருடைய தனிப்பட்ட பிரச்னைகளால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்.” என தெரிவித்தார்.

அடுத்த செய்தி