ஆப்நகரம்

அனைத்து ரயில்களிலும் விரைவில் வை-பை, கேமரா வசதி – அமைச்சா் திட்டவட்டம்

விரைவில் அனைத்து ரயில் பெட்டிகளிலும் வை-வை, கண்காணிப்பு கேமராக்கள் வசதி செய்து கொடுக்கப்படும் என்று மத்திய ரயில்வேத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தொிவித்துள்ளா்ா.

Samayam Tamil 18 Mar 2018, 10:38 pm
விரைவில் அனைத்து ரயில் பெட்டிகளிலும் வை-வை, கண்காணிப்பு கேமராக்கள் வசதி செய்து கொடுக்கப்படும் என்று மத்திய ரயில்வேத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தொிவித்துள்ளா்ா.
Samayam Tamil commencing production at rail coach factory at raebareli was an eyewash piyush goyal
அனைத்து ரயில்களிலும் விரைவில் வை-பை, கேமரா வசதி – அமைச்சா் திட்டவட்டம்


மத்திய ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயல் உத்தரபிரதேச மாநிலம் லக்னெவில் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களையும் சுத்தமானதாகவும், பாதுகாப்பாகவும், அனைத்து வசதிகளும் நிறைந்தவையாகவும் மாந்ந அரசு முடிவு செய்துள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரைவில் அனைத்து ரயில் பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள், வை-பை இணையதள வசதி செய்து கொடுக்கப்படும் என்று தொிவித்துள்ளாா்.

மேலும், அதிக செலவு காரணமாக தேஜாஸ் மற்றும் சதாப்தி விரைவு ரயில்களில் அமைக்கப்பட்டுள்ள எல்.சி.டி. திரைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ரேபரேலி ரயில் பெட்டித் தொழிற்சாலையை உலகிலேயே மிகப்பொிய தொழிற்சாலையாக மாற்றுவதற்கு ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்றும் தொிவித்தாா்.

அடுத்த செய்தி