ஆப்நகரம்

24 மணி நேரத்தில் 9 குழந்தைகள் பலி; விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

குஜராத் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 9 குழந்தைகள் உயிரழந்த சம்பவத்தில், அம்மாநில முதல்வர விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். குஜராதம் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் கடந்த 24 மணி நேரத்தில் 5 குழந்தகள் குறைவான எடையுடன் பிறந்து அடுத்தடுத்து உயிரழந்தன. இதே போல், அங்குள்ள மற்ற அரசு மருத்துவமனைகளில் பிறந்த 4 குழந்ததைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன. 24 மணி நேரத்தில், 9 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரழந்த இந்த துயர சம்பவம பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஊ இந்நிலையில், இந்த சம்பவத்தை குறித்து அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், விசாரணை குழுவின் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

TNN 29 Oct 2017, 11:13 pm
குஜராத் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 9 குழந்தைகள் உயிரழந்த சம்பவத்தில், அம்மாநில முதல்வர விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil commitee formed for 9 children death says gujarat cm
24 மணி நேரத்தில் 9 குழந்தைகள் பலி; விசாரணைக்கு முதல்வர் உத்தரவு


குஜராதம் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் கடந்த 24 மணி நேரத்தில் 5 குழந்தகள் குறைவான எடையுடன் பிறந்து அடுத்தடுத்து உயிரழந்தன. இதே போல், அங்குள்ள மற்ற அரசு மருத்துவமனைகளில் பிறந்த 4 குழந்ததைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன.

24 மணி நேரத்தில், 9 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரழந்த இந்த துயர சம்பவம பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஊ

இந்நிலையில், இந்த சம்பவத்தை குறித்து அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், விசாரணை குழுவின் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி