ஆப்நகரம்

உ.பி: திருட்டு குற்றச்சாட்டில் இளைஞருக்கு பெல்ட் அடி!!

உத்தரப்பிரதேசத்தில் திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை போலீசார் பெல்ட்டால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 25 Mar 2016, 5:33 pm
உத்தரப்பிரதேசத்தில் திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை போலீசார் பெல்ட்டால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை போலீசார் பெல்ட்டால் தாக்கினர். pic.twitter.com/STuozwbMor— Samayam Tamil (@SamayamTamil) March 25, 2016 உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் என்ற இடத்தில் திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு இளைஞர் ஒருவர் அழைத்து வரப்பட்டார். 6 போலீசார் சேர்ந்து கொண்டு அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு சரமாரியாக அடித்தனர். பெல்ட்டால் அவரை அடித்த சம்பவம் தற்போது அந்த மாநிலத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil cops thrash suspected thief inside police station
உ.பி: திருட்டு குற்றச்சாட்டில் இளைஞருக்கு பெல்ட் அடி!!


ஐந்து போலீசார் பிடித்துக் கொள்ள ஒரு போலீசார் அவரை தொடர்ந்து கொஞ்சமும் ஈவு, இரக்கம் பாராமல் காட்டுமிராண்டித்தனமாக தாக்கினார். இந்த சம்பவம் ஹோலி அன்று நடந்தது. செல்போன் மூலம் இது பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோ வெளியான பின்னரும் எந்த மூத்த போலீஸ் அதிகாரியும் விளக்கம் அளிக்க முன் வரவில்லை.

அடுத்த செய்தி