ஆப்நகரம்

பஞ்சாப்: இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

பஞ்சாபில் மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

Samayam Tamil 19 Mar 2020, 7:32 pm
கொரோனாவுக்கு உயிரிழப்பு உலகம் முழுக்க 9000க்கும் மேல் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதேபோல இந்தியாவிலும் பாதிப்பு அதிகரிப்பது தற்போது உயர்ந்து வருகிறது.
Samayam Tamil covid 19


இதுவரை மூன்று உயிர்கள் இறந்துள்ள நிலையில் 4ஆவதாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க நபர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

குழந்தைகள், பெரியவங்க வெளிய வர வேண்டாம் : கொரோனாவால் அரசு எச்சரிக்கை

அடுத்த செய்தி