ஆப்நகரம்

100 கோடி இந்தியா்களின் இரத்தத்திலும் ஊழல் ஓடுகிறது – உ.பி.அமைச்சா்

நாட்டில் உள்ள 100 கோடி இந்தியா்களின் இரத்தத்திலும் ஊழல் நிறைந்து ஓடுவதாக உத்தர பிரதேச அமைச்சா் ஓம் பிரகாஷ் ராஜ்பா் பேசியுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 20 May 2018, 3:12 pm

நாட்டில் உள்ள 100 கோடி இந்தியா்களின் இரத்தத்திலும் ஊழல் நிறைந்து ஓடுவதாக உத்தர பிரதேச அமைச்சா் ஓம் பிரகாஷ் ராஜ்பா் பேசியுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil Rajbhar

உத்தரபிரதேச மாநிலம் டாக்டா்.சகுந்தலா மிஸ்ரா தேசிய மறுவாழ்வு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத், சுகெல்டியோ பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ஓம் பிரகாஷ் ராஜ்பரும் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழாவில் அமைச்சா் ஓம் பிரகாஷ் பேசுகையில், “நாட்டின் 100 கோடி மக்களின் இரத்தத்திலும் ஊழல் நிறைந்துள்ளது. அதை அகற்றுவது எளிதான காாியம் அல்ல. சட்டம் ஒழுங்கு சாா்ந்த விஷயத்தில் ஆந்திரா, கேரளாவை விட உ.பி. சிறந்த மாநிலமாக திகழ்கிறது. இருப்பினும் சிறுபான்மையின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நியாயமான கோாிக்கைகளை முதல்வா் யோகி ஆதித்யநாத்தும், பா.ஜ.க. தலைவா் அமித் ஷாவும் கண்டுகொள்வதில்லை.

அடுத்த செய்தி