ஆப்நகரம்

நாட்டுக்காக உயிர்துறக்க முடியாததால், நாட்டுக்காக உயிர்வாழ்கிறோம்: மக்களவையில் மோடி

நாடாளுமன்றத்தில் இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி சுதந்திரப் போராட்டத்தில் நாட்டுக்காக உயிர்துறக்க முடியாத என் போன்றவர்கள், நாட்டுக்காக உயிர்வாழ்கிறோம் என்று குறிப்பிட்டார்.

TNN 7 Feb 2017, 3:13 pm
டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி சுதந்திரப் போராட்டத்தில் நாட்டுக்காக உயிர்துறக்க முடியாத என் போன்றவர்கள், நாட்டுக்காக உயிர்வாழ்கிறோம் என்று குறிப்பிட்டார்.
Samayam Tamil couldnt die for nation during the freedom struggle but we are living for india pm modi
நாட்டுக்காக உயிர்துறக்க முடியாததால், நாட்டுக்காக உயிர்வாழ்கிறோம்: மக்களவையில் மோடி


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் மீதான விவாதத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று ஏராளமானவர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அவ்வாறு நாட்டுக்காக உயிர்துறக்க முடியாத என் போன்றவர்கள், நாட்டுக்காக உயிர்வாழ்கிறோம். நாட்டுக்காக சேவை செய்கிறோம்” என்று கூறினார்.
There are many people like me, who couldn't die for nation during the freedom struggle but we are living for India & serving India: PM in LS pic.twitter.com/XTP25OhN4q — ANI (@ANI_news) February 7, 2017 மேலும் காங்கிரஸ் நாடு முழுவதும் ஊழல் செய்து கொள்ளையடித்ததால் தான் தலைநகர் டெல்லியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் தாக்கினார். தொடர்ந்து, மகத்தான மக்கள் சக்தியால் தான் சாமானியமான ஏழையும் பிரதமராக முடிகிறது என்றும் அவர் கூறினார்.

அடுத்த செய்தி