ஆப்நகரம்

எல்லையில் பதற்றம்!

எல்லையில் பதற்றம்!

TNN 5 Oct 2016, 6:01 am
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்திய பிறகு எல்லையில் பதற்றம் அதிகரித்து இருப்பதாக பாதுகாப்பு பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil danger on india pakistan border
எல்லையில் பதற்றம்!


துணை ராணவப்படை, ஆயுதப்படை, எல்லை பாதுகாப்புப்படை மற்றும் விமானப்படையினர் எல்லையில் உஷார் நிலையில் இருப்பதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்திய – பாகிஸ்தான் எல்லையில் அடையாளம் தெரியாத வாகனங்கள் காணப்படுவதாக எல்லைப்பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்திய எல்லையில் இருந்து 100 தொலைவில் வாகனங்கள் தென்படுகின்றன. எல்லைப்பகுதி எப்பொழுதும் உயிர்ப்புடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவினால் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் படையினர் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்றும் ராணுவத்தினர் கூறுகின்றனர். விமானப்படையினர் முழு எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ள்ளனர்.

அடுத்த செய்தி