டெல்லி: டெல்லி தலைமை செயலகம் அருகே திருடப்பட்ட கெஜ்ரிவாலின் கார், தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மாருதி-வேகன் ஆர் மாடல் கார் பரிசாக வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்தக் காரை அவரது நண்பர் பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி டெல்லி தலைமை செயலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தக் காரை யாரோ திருடிச் சென்றுள்ளனர். கார் திருட்டுப் போனதால், அரவிந்த் கெஜ்ரிவால் மிகவும் வருத்தமடைந்தார்.
தற்போது, இந்தக் கார் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, காரைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Delhi Chief Minister arvind kejriwal’s stolen car has been found near Uttarpradesh.
கடந்த 2015 ஆம் ஆண்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மாருதி-வேகன் ஆர் மாடல் கார் பரிசாக வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்தக் காரை அவரது நண்பர் பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி டெல்லி தலைமை செயலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தக் காரை யாரோ திருடிச் சென்றுள்ளனர். கார் திருட்டுப் போனதால், அரவிந்த் கெஜ்ரிவால் மிகவும் வருத்தமடைந்தார்.
தற்போது, இந்தக் கார் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, காரைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Delhi Chief Minister arvind kejriwal’s stolen car has been found near Uttarpradesh.