டெல்லி: மொரீஷியஸ் நிதி அமைச்சர் பிரவிந்த் குமார் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்தியத் தலைவர்களை சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மொரிஷியஸ் நாட்டின் நிதி மற்றும் பொருளாதார மேம்பாட்டு துறை அமைச்சர் பிரவிந்த் குமார் ஜக்னவுத் இன்று டெல்லியில் இந்தியத் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
Discussed India-Mauritius ties during the meeting with Minister Mr. Pravind Kumar Jugnauth. pic.twitter.com/4VFZR257CR— Narendra Modi (@narendramodi) September 15, 2016
பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்த பிரவிந்த் குமார், இருநாட்டு உறவுவை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்துள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த பிரவந்த் குமார், இருநாடுகளிடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு அளிப்பதற்கான கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடித்தினார். இதே போல, நேற்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியையும் சந்தித்த அவர் மத்திய அரசின் அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டம் பற்றி விரிவான கேட்டறிந்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மொரிஷியஸ் நாட்டின் நிதி மற்றும் பொருளாதார மேம்பாட்டு துறை அமைச்சர் பிரவிந்த் குமார் ஜக்னவுத் இன்று டெல்லியில் இந்தியத் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
Discussed India-Mauritius ties during the meeting with Minister Mr. Pravind Kumar Jugnauth. pic.twitter.com/4VFZR257CR— Narendra Modi (@narendramodi) September 15, 2016
பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்த பிரவிந்த் குமார், இருநாட்டு உறவுவை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்துள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த பிரவந்த் குமார், இருநாடுகளிடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு அளிப்பதற்கான கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடித்தினார். இதே போல, நேற்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியையும் சந்தித்த அவர் மத்திய அரசின் அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டம் பற்றி விரிவான கேட்டறிந்துள்ளார்.