ஆப்நகரம்

தில்லியில் இளம்பெண் மீது ஆசிட் வீச்சு

தலைநகர் தில்லியில், இளம்பெண் மீது ஆசிட் வீசிய நபர், காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

PTI 22 Mar 2017, 5:44 pm
புதுடெல்லி: தலைநகர் தில்லியில், இளம்பெண் மீது ஆசிட் வீசிய நபர், காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
Samayam Tamil delhi man throws acid on female friend victim admitted to aiims
தில்லியில் இளம்பெண் மீது ஆசிட் வீச்சு


தென்கிழக்கு தில்லி அருகே சங்கம் விஹார் எனும் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர், தன்னுடைய நெருங்கிய தோழி மற்றொரு ஆணிடம் நெருக்கம் காட்டுவதாக சந்தேகித்து, தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை இளம்பெண்ணின் முகத்தில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடிதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Delhi: At 10.25 am today a PCR call received regarding a man who has thrown diluted acid on a girl in Sangam Vihar; Girl admitted to AIIMS — ANI (@ANI_news) March 22, 2017 ஆசிட் பட்ட வேதனையால் துடித்த அப்பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே, அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்த ரவிக்குமார் நடந்த சம்பவங்களை கூறி சரணடைந்தார்.

A man allegedly threw acid on his female friend on Wednesday on suspicion that she was talking to some other boy in southeast Delhi's Sangam Vihar area, police said.

அடுத்த செய்தி