ஆப்நகரம்

பாலியல் வழக்கு ராம் ரஹீம் சாமியார் வாழ்ந்தது குண்டு துளைக்காத வீடு!

பாலியல் வழக்கில் சிறை சென்றுள்ள ராம் ரஹீம், குண்டு துளைக்காத வீட்டில் வாழ்ந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன,

TNN 22 Nov 2017, 2:38 pm
பாலியல் வழக்கில் சிறை சென்றுள்ள ராம் ரஹீம், குண்டு துளைக்காத வீட்டில் வாழ்ந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன,
Samayam Tamil dera chief lived in bulletproof residence in sirsa
பாலியல் வழக்கு ராம் ரஹீம் சாமியார் வாழ்ந்தது குண்டு துளைக்காத வீடு!


தனது ஆசிரமத்தில் இருந்த பெண்களிடம் பாலியல் இச்சையில் ஈடுபட்டதாக குர்மித் ராம் ரஹீம் சாமியார் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

அவருடைய சொத்துக்கள் சொந்தங்கள் என அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், ராம் ரஹீம் வாழ்ந்த வந்த வீடு பற்றி அதிர்ச்சிகர செய்தி வெளியாகியுள்ளது.

குர்மித் ராம் ரஹீம் வாழ்ந்து வந்த வீடு, குண்டு துளைக்காத வகையில் கட்டப்பட்டது. முழுவதும் ஏசி மையமாக்கப்பட்ட இந்த வீட்டை அதிகாரிகள் தற்போது சோதனை செய்து வருகின்றனர்.

பெரிய திரையுள்ள எல்இடி டிவி, லக்சரி பொருட்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளது. சாதாரண சாமியாரிடம் இவ்வளவு கோடி கோடிக்கணக்கான சொத்துக்கள் வந்தது எப்படி என்று அதிகாரிகளே திகைப்புக்குள்ளாகினர்.

அடுத்த செய்தி