ஆப்நகரம்

சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதியில்லை..! கோயில் திருவிழாவும் ரத்து...

கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்து வரும் நிலையில், பிரசித்தி பெற்ற சபரி மலை கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு.

Samayam Tamil 11 Jun 2020, 1:24 pm
கேரளா: மாதாந்திர பூஜைக்காக ஜூன் 14இல் சபரிமலை திறக்கப்படும் நிலையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது.
Samayam Tamil sabarimala temple


கொரோனா தொற்று காரணமாக கோயிலுக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என சபரிமலை தந்திரி கடிதம் அனுப்பிய நிலையில், தேவஸ்தானம் போர்டு அமைச்சர் சுரேந்திரன் முடிவெடுத்துள்ளார்.

விண்வெளித் திட்டத்தையும் பாதித்த கொரோனா: இஸ்ரோ சிவன் முக்கிய அறிவிப்பு!

மேலும், கொரோனா பரவல் அச்சத்தால் சபரிமலை கோயில் திருவிழாவும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி