ஆப்நகரம்

தங்கக் கட்டிகள் கடந்த முயன்ற மூவர் கைது

மேற்கு வங்க மாநிலத்தில் தங்கக் கட்டிகளைக் கடத்த முயன்ற மூன்று பேரை வருமானவரித்துறையினர் கைது செய்தனர்.

TNN 26 Mar 2017, 8:06 pm
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தங்கக் கட்டிகளைக் கடத்த முயன்ற மூன்று பேரை வருமானவரித்துறையினர் கைது செய்தனர்.
Samayam Tamil dri seized 5 43 kg gold worth rs 1 60 crores in siliguri
தங்கக் கட்டிகள் கடந்த முயன்ற மூவர் கைது


மேற்கு வங்கமாநிலத்தின் சிலிகிரி பகுதியில் அம்மாநில வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் தங்கக் கட்டிகளைக் கடத்த முயன்றதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கட்டிகட்டியாக தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைப்பற்றப்பட்ட தங்கக் கட்டிகளின் எடை 5.43 கிலோ என்றும் அதன் மதிப்பு சுமார் 1.6 கோடி ரூபாய் என்றும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. West Bengal: DRI seized 5.43 Kg Gold worth Rs 1.60 crores in Siliguri. Three persons arrested. pic.twitter.com/AyCOU7dGTT — ANI (@ANI_news) March 26, 2017

அடுத்த செய்தி