டெல்லியில், உள்ள ஏடிஎம் நிலையத்தில் போலியான இரண்டாயிரம் ரூபாயை வந்தது குறித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் ஜாமியா நகர் பகுதியில், DCP வங்கியின் ஏ.டி.எம்.மையத்தில், அந்த பகுதியைச் சேர்ந்த சௌத்ரி என்பவர், ரூபாய் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த ஏ.டி.எம்.மில் போலியான இரண்டாயிரம் ரூபாய் வந்துள்ளது.
அதில், பாதி கிழிந்து, மீது வெற்று காகிதம் ஒட்டப்பட்ட நிலையிலும் இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த சௌத்ரி, போலியான ரூபாய் நோட்டு கொடுத்து மோசடி செய்ததாக, DCP வங்கி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த விசாரித்து வருகின்றனர். தமிழகத்திலும் இதுபோன்ர சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுவது குறிப்பிடத்தக்கது.
Duplicate Rs.2000 in Delhi DCB Bank ATM
டெல்லியில் ஜாமியா நகர் பகுதியில், DCP வங்கியின் ஏ.டி.எம்.மையத்தில், அந்த பகுதியைச் சேர்ந்த சௌத்ரி என்பவர், ரூபாய் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த ஏ.டி.எம்.மில் போலியான இரண்டாயிரம் ரூபாய் வந்துள்ளது.
அதில், பாதி கிழிந்து, மீது வெற்று காகிதம் ஒட்டப்பட்ட நிலையிலும் இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த சௌத்ரி, போலியான ரூபாய் நோட்டு கொடுத்து மோசடி செய்ததாக, DCP வங்கி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த விசாரித்து வருகின்றனர். தமிழகத்திலும் இதுபோன்ர சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுவது குறிப்பிடத்தக்கது.
Duplicate Rs.2000 in Delhi DCB Bank ATM