டெல்லியில் ஞாயிறு மாலை 3.8 ரிக்டர் அளவு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் இன்று மாலை 4.37 மணிக்கு லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.8 என பதிவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நில நடுக்கம் ஹரியானாவின் குர்கானிலும், டெல்லி என்.சி.ஆரிலும் பரவலாக உணரப்பட்டது.
ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் இன்று மாலை 4.37 மணிக்கு லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.8 என பதிவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.