ஆப்நகரம்

மோசடி மன்னன் நிரவ் மோடியின் 9 கார்கள் பறிமுதல்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மெகா மோசடி செய்த நிரவ் மோடிக்குச் சொந்தமான 9 கார்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளார்.

Samayam Tamil 22 Feb 2018, 11:11 am
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மெகா மோசடி செய்த நிரவ் மோடிக்குச் சொந்தமான 9 கார்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளார்.
Samayam Tamil ed seized 9 cars belonging to nirav modi and his companies
மோசடி மன்னன் நிரவ் மோடியின் 9 கார்கள் பறிமுதல்


பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தியாவின் 2வது பெரிய அரசு வங்கி ஆகும். இவ்வங்கி பங்குச்சந்தைக்கு (பிஎஸ்இ) அனுப்பியுள்ள அறிக்கையில் ரூ.11,400 கோடி முறைகேடு நடந்திருப்பது பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், அவருக்குச் சொந்தமான மற்றும் அவரது நிறுவனங்களுக்குச் சொந்தமான 9 கார்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்திருக்கிறது. இதில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார், இரண்டு மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள், ஒரு போர்ஸ் கார், 3 ஹோண்டா கார்கள், இரண்டு டொயோட்டா கார்கள் ஆகியவை உள்ளன.
ED seized 9 cars belonging to #NiravMod and his companies. These cars include one Rolls Royce Ghost, two Mercedes Benz GL 350 CDIs, one Porsche Panamera, 3 Honda cars, one Toyota Fortuner and one Toyota Innova. pic.twitter.com/Kfx0rkPrIW — ANI (@ANI) February 22, 2018 முன்னதாக, ரூ.5100 கோடி மதிப்பிலான நிரவ் மோடிக்குச் சொந்தமான சொத்துக்களை முடக்கியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

அடுத்த செய்தி