ஆப்நகரம்

காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு: 2 தீவிரவாதிகள் பலி

எல்லையில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

TNN 9 Nov 2016, 8:41 pm
காஷ்மீர்: எல்லையில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
Samayam Tamil encounter between security forces and terrorists in watergam area of baramulla
காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு: 2 தீவிரவாதிகள் பலி


ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள வாட்டர்காம் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் தீவிரவாதிகள் இன்று மாலை திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து இந்திய ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதற்கிடையில் அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Encounter between security forces and terrorists in Watergam area of Baramulla district of Jammu & Kashmir (visuals deferred) pic.twitter.com/rwFjEpB7SD — ANI (@ANI_news) November 9, 2016 இருதரப்பிலும் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 2 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து வருவதால், இந்திய ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன.

Encounter between security forces and terrorists in Watergam area of Baramulla district of Jammu & Kashmir.

அடுத்த செய்தி