ஆப்நகரம்

மரணமடைந்த அமைச்சர் அனில் மாதேவின் நெகிழ்ச்சியான கடைசி ஆசை

எனக்கு நினைவிடம் வேண்டாம். எனது நினைவாக மரங்களை நடுங்கள் , அது தான் என் கடைசி ஆசை என்று இறப்பதற்கு முன்னர் மத்திய அமைச்சர் அனில் மாதேவ் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNN 18 May 2017, 4:29 pm
டெல்லி : எனக்கு நினைவிடம் வேண்டாம். எனது நினைவாக மரங்களை நடுங்கள் , அது தான் என் கடைசி ஆசை என்று இறப்பதற்கு முன்னர் மத்திய அமைச்சர் அனில் மாதேவ் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil environment minister anil madhav daves last wish
மரணமடைந்த அமைச்சர் அனில் மாதேவின் நெகிழ்ச்சியான கடைசி ஆசை


மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே இன்று காலை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனை எடுத்து செலல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனையிலேயே இறந்தாக கூறப்பட்டது. 60 வயதான மாதவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவரது இல்லத்திற்கு பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்கள் சென்றுள்ளனர்.

இதனிடையே மத்திய அமைச்சர் அனில் மாதவ் மாரடைப்பால் மரணமடைந்தார் என எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் அமைச்சர் தனது கடைசி ஆசையை அவருக்கு நெருக்கமானவர்ஜ்களிடம் தெரிவித்தாக கூறப்படுகிறது.

"எனக்கு நினைவிடம் வேண்டாம். எனது நினைவாக மரங்களை நடுங்கள் , அது தான் என் கடைசி ஆசை" என்று இறப்பதற்கு முன்னர் மத்திய அமைச்சர் அனில் மாதேவ் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

environment minister anil madhav dave's last wish

அடுத்த செய்தி