ஆப்நகரம்

டில்லி விவசாயிகள் போராட்டம் வாபஸ் ? தொடரும் குழப்பம்!

டில்லியில் விவசாயிகள் போராட்டம் வாபஸ் என சொல்லப்பட்ட நிலையில், விவசாயிகள் அங்கேயே அமர்ந்துள்ளனர் .

TOI Contributor 21 Mar 2017, 12:28 pm
புதுடில்லி: டில்லியில் விவசாயிகள் போராட்டம் வாபஸ் என சொல்லப்பட்ட நிலையில், விவசாயிகள் அங்கேயே அமர்ந்துள்ளனர் .
Samayam Tamil farmers protest continues in new delhi
டில்லி விவசாயிகள் போராட்டம் வாபஸ் ? தொடரும் குழப்பம்!


பயிர்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் விவசாயிகள் தொடர் முழக்க போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணனை விவசாயி பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதால், கடந்த 7 நாட்களாக நடந்து வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

தொடரும் போராட்டம்:
இந்நிலையில் அவர்கள் போராட்டம் நடத்திய இடத்திலேயே அமர்ந்துள்ளன. அதனால் போராட்டம் முடிவுக்கு வரவில்லை என தெரிகிறது.

அடுத்த செய்தி