ஆப்நகரம்

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா!

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 10 Aug 2020, 1:32 pm
முன்னாள் குடியரசு தலைவர் பிணராப் முகர்ஜிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதையடுத்து அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil pranab mukherjee coronavirus



இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், '' மருத்துவமனையில் கோவிட் பரிசோதனை செய்து கொண்டதில் தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் '' என பிரணாப் முகர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி