வாக்கெடுப்புக்கு தான் தயார் என்றும், ஆனால், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்று உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹாரிஸ் ராவத் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் முன்பு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று தெரிவித்தது.
இந்நிலையில், வாக்கெடுப்புக்கு தயார் என்றும், இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் ஹாரிஸ் ராவத் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த 9 எம்.எல்.ஏக்களும் வாக்கெடுப்பில் பங்கேற்க தகுதியற்றவர்கள் என்று காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மானு சிங்வி தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் முன்பு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று தெரிவித்தது.
இந்நிலையில், வாக்கெடுப்புக்கு தயார் என்றும், இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் ஹாரிஸ் ராவத் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த 9 எம்.எல்.ஏக்களும் வாக்கெடுப்பில் பங்கேற்க தகுதியற்றவர்கள் என்று காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மானு சிங்வி தெரிவித்துள்ளார்.