ஆப்நகரம்

தேர்வு எழுத வந்த தாய்: குழந்தைக்கு வேடிக்கை காட்டிய காவலர்!

தேர்வு எழுத வந்த தாயின் குழந்ந்தையை அழாமல் பார்த்துக்கொண்ட காவலரின் போட்டோ, வைரலாகி வருகிறது.

Samayam Tamil 1 Oct 2018, 3:17 pm
தெலுங்கானாவின் மெஹபூப் நகரில் உள்ள கல்லூரியில் SCTPC தேர்வு நடந்தது. இதில் கை குழந்தையுடன் வந்த தாய்,தனது குழந்தையினை தேர்வு மைய காவல் அதிகாரி முஜீப் உர் ரஹூமான் கொடுத்து சென்றார்.
Samayam Tamil 6


தன் பராமரிப்பில் எடுத்துக்கொண்ட குழந்தை அழாமல் இருக்க குழந்தையிடம் கொஞ்சி விளையாடி குஷி படுத்தினார். இந்த போட்டோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து அனைவரும் இவரின் செயலை பாராட்டி வருகின்றனர்.

இந்த போட்டோவை ஐபிஎஸ்., அதிகாரி ரேமா ராஜேஸ்வரி தனது டுவிட்டர் பக்கத்தின் வெளியிட்டு பாராட்டியுள்ளார்.

அடுத்த செய்தி