ஆப்நகரம்

இனி மண்ணெண்ணெய் விலை மாதம்தோறும் உயரும்

மத்திய அரசின் மானியச்சுமையைச் சமாளிக்க மண்ணெண்ணெய் விலையை உயரத்தப்படுகிறது.

TNN 14 Jul 2016, 1:11 pm
டெல்லி: மத்திய அரசின் மானியச்சுமையைச் சமாளிக்க மண்ணெண்ணெய் விலையை உயரத்தப்படுகிறது.
Samayam Tamil month
இனி மண்ணெண்ணெய் விலை மாதம்தோறும் உயரும்


மத்திய அரசின் மானியச்சுமையைக் குறைக்கும் விதமாக மாதம் தோறும் மண்ணெண்ணெய் விலை 25 காசுகள் உயர்த்தப்படும் என்றும் இந்த விலை உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் பத்து மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி ஏப்ரல் 2017ஆம் தேதி வரை பெட்ரோலிய நிறுவனங்கள் மாதம் தோறும் 25 காசுகள் மண்ணெண்ணைய் விலையை உயர்த்திக்கொள்ள மத்திய பெட்ரோலியத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

அடுத்த செய்தி